Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் இளைஞரை மனித மலம் உண்ணச் சொல்லி அடித்து உதைத்த இருவர்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2015 (16:32 IST)
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கோத்வாலி அருகே உள்ள பர்காலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 24). இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அந்த பகுதியில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் கோவிந்தை அடித்து துன்புறுத்தி கோவிந்த்தை மனித கழிவை உண்ணச் சொல்லி அடித்து உதைத்துள்ளனர்.
 
இதுகுறித்து கோவிந்தின் சகோதரர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். இதைதொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் லவ்குஷ்தியாகி, வினோத்தியாகி ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர். குற்றவாளிகள் கோவிந்த் திருடியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்து உதைத்ததாக கூறியுள்ளனர்.
 
பாதிக்கபட்ட கோவிந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments