Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து... 6 பேர் பலி!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (15:34 IST)
ஹரியானா மாநிலத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் தம்பதி மற்றும் 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் தாலுகா முகாமில் உள்ள ஒரு வீட்டில் இன்று  காலையில் சமையல் செய்யும்போது,. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்,  மேற்குவங்கத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வந்த தம்பதியர் மற்றும் 4 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர்  விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கப்பட்டன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments