Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவி வெப்பமயமாதலால் அதிகரிக்கும் புயல்கள்..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (20:26 IST)
புவி வெப்பமயமாதலால் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது அதிகரித்துள்ளது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வங்க கடலிலும், அரபிக்கடலிலும் புயல் உருவாவது அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32% அதிகரித்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 11% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments