Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவி வெப்பமயமாதலால் அதிகரிக்கும் புயல்கள்..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (20:26 IST)
புவி வெப்பமயமாதலால் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது அதிகரித்துள்ளது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வங்க கடலிலும், அரபிக்கடலிலும் புயல் உருவாவது அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32% அதிகரித்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 11% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments