Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய துப்பாக்கி சுடுதல் குழுவின் மேலாளர் கைது

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2014 (19:26 IST)
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட துப்பாக்கி சுடுதல் குழு, சில பதக்கங்களை வென்றது.

இந்தக் குழுவின் மேலாளரும் பயிற்சியாளருமான அராருல் ஹசன் சவுத்ரி, குழுவினருடன் இந்தியாவுக்குத் திரும்பியபோது, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். 
 
தடை செய்யப்பட்ட வெடிமருந்தைக் கொண்டு வந்ததற்காக, அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
 
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் தற்சமயம் அவர் அலிகாரில் இருப்பதாகவும் தில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

Show comments