Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பல மணி நேரம் கரண்ட் கட் - தோனியின் மனைவி ‘டுவிட் ’

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (21:09 IST)
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்வெட்டி இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் கரண்ட் கட் ஆகிறது. இங்குள்ள மக்கள்  தினமுன் மின்வெட்டை அனுபவித்து வருகின்றனர். இன்றும் (19- நேற்று) கூட பல மணிநேரம் மின்வெட்டு இருந்தது. இங்கு மின்வெட்டி நிகழ்வதற்கான காலநிலையும் சூழல் மற்றும் திருவிழாவும் இல்லை. இருப்பினும், இந்த மின்வெட்டுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 
 
சாக்‌ஷியில் பதிவுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் லைக்குகள் இட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments