Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 1 ஜூலை 2024 (16:03 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையில் அசால்ட்டாக எட்டடி முதலை ஒன்று வலம் வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிப்லூன் என்ற பகுதியில் எட்டடி நீள முதலை ஒன்று உலா வந்தது. இந்த முதலை சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
மேலும் ஒரு சிலர் அந்த முதலையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், முதலையை  பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் முன் முதலையை படிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments