Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை.... வீட்டின் கூரை மேல் இருக்கும் வீடியோ !

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழையின் காரணமாக பெருவாரியான இடங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல குடியிறுப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளனர். குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரேபேக் தாலுக்காவில் பல வீடுகள் மூழ்கியுள்ளன.
 
இதில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டின் மேற்கூரை மீது அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..! பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு.!

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் மனு.. பெரும் பரபரப்பு..!

உண்மையா அக்கறை இருந்தா போன் பண்ணியிருக்கலாமே?! – பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்!

புரோக்கர் வேலை பார்த்த கணவன்.. இளைஞனை மயக்கிய மனைவி! – திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. லைசென்ஸ் கிடைக்காது! – ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments