Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை.... வீட்டின் கூரை மேல் இருக்கும் வீடியோ !

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழையின் காரணமாக பெருவாரியான இடங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல குடியிறுப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளனர். குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரேபேக் தாலுக்காவில் பல வீடுகள் மூழ்கியுள்ளன.
 
இதில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டின் மேற்கூரை மீது அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments