Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (15:06 IST)
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவில் அத்தனை பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று ஜார்கண்ட் மா நிலத்தின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன்  பொறுப்பு ஏற்றுக் கொன்டார்.

அம்மா நிலத்தின் 11 வது கவர்னராக சிபி ராதாகிருஷ்னன் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு, ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த விழாவில் மாநில முதல்வர்  ஹெமந்த் சோரன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோரை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசு பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments