Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களே போலவே மாடுகளுக்கும் ஆம்புலன்ஸ்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (10:35 IST)
மனிதர்களுக்கு உள்ளது போலவே பசு மாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குகிறது உத்தரப்பிரதேச அரசு. 

 
மனிதர்களே போலவே நோய்களால் அவதிப்படும் கால்நடைகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் பசு மாடுகளின் உயிரை காக்கும் நோக்கில் கால்நடை மருத்துவர் 2 உதவியாளர்களுடன் ஆம்புலன்ஸ் சேவையை அடுத்த மாதம் துவங்குகிறது அரசு. 109 என்ற உதவி மைய எண் மூலமாக கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments