Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனைப் பிரிந்தாலும் மாமியார் வீட்டில் வாழலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:07 IST)
ஒரு பெண் கணவனைப் பிரிய விவாகரத்துக் கோரினாலும் அவர் தன் மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்திருந்தாலும் கணவரின் குடும்ப வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த வீடு கணவரின் பெயரில் இல்லாமல் அவரது பெற்றோர் பெயரில் இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க அந்த பெண்ணுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 76 வயதான அஹுஜா என்பவர்  தனது மகன் மற்றும் மருமகளை தனது பெயரில் உள்ள வீட்டில் இருந்து காலி செய்யுமாறும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments