Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு; சசி தரூரை விடுவித்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:47 IST)
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து சசி தரூரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் அவரது கணவரான சசி தரூர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதியாக தற்போது சசி தரூரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments