Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது - முதல் அமைச்சர்

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (17:17 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது :

மனிதனால் உருவாக்கப்பட்டது கொரொனா வைரஸ், இயற்கையாக உருவாகியிருந்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  நோய்த்தொற்றில் இருந்து பாதுக்காக்க மக்கள் தம் வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்., இந்த நோயினால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கிறார்கல் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. சென்செக்ஸ் மீண்டும் 84000க்கு அருகில்..!

தேர்வு எழுதியபோது திடீரென வெடித்த ட்ரான்ஸ்பார்மர்! 29 மாணவர்கள் உடல் கருகி பலி!

சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை: முன்னாள் எம்எல்ஏ வழக்கால் பரபரப்பு..!

4 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையும் என தகவல்..!

பஹல்காம் தாக்குதல் எங்கே? கையெழுத்து போட முடியாது..! - ராஜ்நாத்சிங் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments