Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் கட்டுப்பாடுகளா?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (07:49 IST)
டெல்லியில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
கடந்த 40 நாட்களில் இல்லாத அளவில் டெல்லியில் நேற்று 325 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் இதில் மாணவர்கள் மற்றும ஆசிரியர்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் மீண்டும் புது வேகம் எடுத்து வருவதை அடுத்து டெல்லி அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments