Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:47 IST)
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதை நிறுத்திவிட்டோம் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
கொரோனா தடுப்பூசி மருந்து விற்பனை செய்யாமல் வீணாவதை தவிர்க்க உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி 600 ரூபாயிலிருந்து 225 ரூபாய் என குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது 20 கோடியை தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் எனவே தான் தயாரிப்பை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments