Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஒத்திகைகளும் நடைபெற்றது. 
 
இந்த நிலையில் தற்போது வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் நாட்டுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க மத்திய அரசு ஆயுத்தமாகியுள்ளது. 
 
அதன்படி  60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் 45 வயதை கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தடுப்பூசி அரசு மையங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments