Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 20 மே 2021 (11:59 IST)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டவர்கள் தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முதலில் 6 மாத கால அளவை நிபுணர் குழு தெரிவித்திருந்தது. ஆனால் அது நீண்ட இடைவெளி என்பதால் தற்போது 3 மாதத்துக்குப் பின் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments