Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபாயகரமான 7 மாநிலங்கள் - அதிகரிக்கும் கொரோனா பரவல்!!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (09:04 IST)
இந்தியாவில் 7 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் 89 சதவித பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், சத்தீஸ்கர் அடங்கும். 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச கொரோனா பரவல் மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments