Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்தா?

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (07:34 IST)
சமையல் காஸ் சிலிண்டருக்கு தற்போது மானியம் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த மானியம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியபோது 2022 ஆம் ஆண்டுக்கான பெட்ரோலிய மாநிலத்தை 12,995 கோடியாக நிதியமைச்சகம் குறைந்துள்ளதாகவும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்
 
கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என குறிப்பிட்ட அவர் விலை மேலும் உயரும் பட்சத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். சமையல் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் தற்போது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments