Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: சோனியா காந்தி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (07:59 IST)
நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 
 
இலங்கையில் தற்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நிலையில் அந்நாட்டு மக்கள் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ பதவி விலகி தலைமறைவாகிவிட்டார். அவரது மகன் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் நேற்று முன்தினம் திடீரென தலைமறைவாகி விட்டார். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இலங்கையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments