Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1001 புதிய வீடுகள்; காங்கிரஸ் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:22 IST)
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1001 வீடுகள் கட்டித்தரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கேரள மாநிலம் முழுவதும் கடுமையாக பாதித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான தங்களது உடமைகளை இழந்ததுடன் வீடுகளையும் பறிகொடுத்தனர்.
 
மாநிலத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வெள்ளித்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1001 வீடுகள் கட்டித்தரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீடு என ரூ.5.05 கோடியில் 1001 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments