Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது நண்பர்களுக்காக மோடி அரசு விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Sinoj
திங்கள், 4 மார்ச் 2024 (14:38 IST)
தொழிலபதிபர்  நண்பர்களுக்காக  மோடி அரசு  நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை ஏற்றுமதி செய்ய தடைவிதிப்பதாக காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்க்கே குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''நாட்டிற்கு உணவு வழங்கும் விசாயிகள் அதிகப்படியான விளைச்சலை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி செய்ய விரும்புகையில் மோடி அரசு, அரிசி, கோதுமிய, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை வித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 153 சதவீதம் அதிகரித்த விவசாய ஏற்றுமதி, பாஜக ஆட்சியில் வெறும் 64 சதவீதம் மட்டுமே  உயர்ந்திருக்கிறது. பாஜக தனது ஆட்சிக் காலம் முழுவதும் விவசாயிகளின் நலன்களை தியாகம் செய்யும் கொள்கையை  கடைப்பிடிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ''மத்திய அரசின் எம்.எஸ்.பி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போலியானது ''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments