Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா, ராகுல் விலக வேண்டும்: மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் காங்கிரஸில் பரபரப்பு

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:15 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது இதில் நடந்த 5 மாநில தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு சமீபத்தில் கூடியபோது சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் என ஒரு சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினாலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments