Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரோகிகள் கட்டிடம்: தேசிய கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? வலுக்கும் எதிர்ப்புகள்!!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (19:35 IST)
தாஜ் மஹாலை அடிமை சின்னம் என்று உத்தரப்பிரதேசம் மாநில பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
துரோகிகளால் தாஜ் மஹால் கட்டப்பட்டு இருப்பதால், அதை வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது எனவும் அவர் கூறியிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தாஜ் மஹாலை கட்டியது துரோகிகள் என்றால் டெல்லி செங்கோட்டையையும் துரோகிகள்தான் கட்டியுள்ளனர். அதனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
 
அடிமை சின்னங்கள் அழிக்கபட வேண்டும் என்றால் ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டை, பாராளுமன்ற கட்டிடம், குதுப் மினார் போன்றவையும் அழிக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments