Webdunia - Bharat's app for daily news and videos

Install App

80% வருகைப்பதிவு இல்லையா? தேர்வு எழுத முடியாது: உபி முதல்வர் அதிரடி

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (07:14 IST)
உத்தரபிரதேச மாநில முதல்வர் தினந்தோறும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அம்மாநில மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் நேற்றைய அதிரடியாக  9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 80% வருகைப்பதிவு கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு பெரும் ஆதரவும் சிறிய எதிர்ப்பும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.



 


முதல்வரின் உத்தரவு குறித்து கருத்து கூறிய அம்மாநில தலமை செயலாளர் ஜிதேந்திர குமார், மாணவர்களின் வருகைப்பதிவு 80% இருக்க வேண்டியது அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சரியான வருகைப்பதிவு இல்லாமல் தேர்வு எழுதும் மாணவர்கள் தரமான மாணவர்களாக இருக்க முடியாது என்றும், வருகைப்பதிவில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments