Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட் அடித்து மாட்டிய மாணவர்: அவமானத்தில் செய்த வேலை

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (10:47 IST)
கேரளாவில் கல்லூரி மாணவர் பிட் அடித்து மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
கேரள மாநிலம் கொல்லத்தில் ராக்கி(19) என்ற மாணவர் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படுத்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ராக்கி பிட் அடித்து மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராக்கி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments