Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைப்பாம்பை விழுங்க தவித்த ராஜநாகம்

Webdunia
திங்கள், 30 மே 2016 (11:48 IST)
மலபார் அருகே தேயிலை தோட்டத்தில் ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்க முடியாமல் தவித்துள்ளது.


 

 
கேரள மாநிலம் மலபார் அருகே வெற்றிப்பாறையில் உள்ள இரு தேயிலை தோட்டத்தில் ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்க முயற்சி செய்துள்ளது. இதைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
தேயிலை தோட்டத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ராஜநாகத்தின் வாயில் சிக்கிக் கொண்டிருந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தனர். அந்த மலைப்பாம்பு சிகிச்சை அளிக்கும் முன்பே இறந்து போனது. இதையடுத்து பிடிப்பட்ட ராஜநாகத்தை அதிர்ப்பள்ளியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
 
ராஜநாகம் 10 அடிக்கு மேல் நீளம் கொண்டது. 
 
மலைப்பாம்பு வயது குறைவானதாக இருக்கலாம், அதனால் தான் ராஜநாகத்திடம் இருந்து தப்ப முடியவில்லை, என்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments