Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்.. புகைப்படம் வைரல்..

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:51 IST)
5 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அச்சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நெகிழ வைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கோலாப்பூரில் உள்ள அனந்த்புரம் குடியிருப்பு பகுதியில் ரிதன் சார்லா என்ற சிறுவன் தனது 5வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என விருப்பம் விருப்பம் தெரிவித்தான்.
 
 இந்நிலையில், கோலாப்பூரில் பிரதமர் மோடியின் பேரணியைத் தொடர்ந்து சிறுவன் ரிதனின் பிறந்த நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு சிறுவனுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்வித்தார். இந்த கொண்டாட்டத்தின்போது அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் முதல்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments