Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்.. புகைப்படம் வைரல்..

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:51 IST)
5 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அச்சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நெகிழ வைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கோலாப்பூரில் உள்ள அனந்த்புரம் குடியிருப்பு பகுதியில் ரிதன் சார்லா என்ற சிறுவன் தனது 5வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என விருப்பம் விருப்பம் தெரிவித்தான்.
 
 இந்நிலையில், கோலாப்பூரில் பிரதமர் மோடியின் பேரணியைத் தொடர்ந்து சிறுவன் ரிதனின் பிறந்த நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு சிறுவனுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்வித்தார். இந்த கொண்டாட்டத்தின்போது அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் முதல்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments