Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி சீன ராணுவம் அராஜகம்!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (15:58 IST)
ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்தியா- சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாக போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், சீன ராணுவம் லடாக் பகுதியில் உள்ள பாங்கொங் ஏரி வழியாக ஊடுருவ முயன்றுள்ளது. 
 
இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால், சீனா ஊடுருவ முயற்சிப்பதை கண்ட இந்திய ராணுவ வீரர்கள்  மனித சங்கிலி அமைத்து சீனாவின் ஊடுருவலை முறியடித்தனர். 
 
இதனால் ஆத்திரமடைந்த சீன ராணுவத்தினர் கற்களை வீசி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இறுதியில் சீன ராணுவத்தினர் அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments