Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (13:17 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் விடுமுறையில் தங்கள் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில்  உணவகம் ஒன்று  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முயற்சி செய்துள்ளது.

சமீப காலமாக இந்திய அரசின் 10 ரூபாய் நாணயத்தை பேருந்துகள், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில் வியாபாரிகள், மக்கள் என பலரும் வாங்காத  நிலையில், 10 ரூபாய் நாணங்களை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  புதுச்சேரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, 10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் 10 ரூபாய் நாணயத்துடன் சிக்கன் பிரியாணியை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் கடைமுன் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments