Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சென்னை டூ பெங்களூரு அரைமணி நேரத்தில்

இனி சென்னை டூ பெங்களூரு அரைமணி நேரத்தில்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (21:22 IST)
ஹைப்பர் லூப் என்னும் புதிய போக்குவரத்து வசதி மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரை மணி சென்றுவிடலாம்.


 

 
ஹைப்பர் லூப் எனும் புதிய போக்குவரத்து தொழில்நுட்பத்தினை இந்தியாவில் அறிமுகப்படுத்த அமேரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் என்பவர் தலைமையில் ஆய்வில் நடந்து வருகிறது.
 
இந்த புதிய போக்குவரத்து தொழில்நுட்பம் மூலம் அதிவேகமாக பயணிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.
 
இந்த முயற்சி வெற்றி பெற்றால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரைமணி நேரத்திலும், சென்னையில் இருந்து  மதுரைக்கு ஒரு மணி நேரத்திலும் சென்று விட முடியும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments