Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கப்புடவை கொடுத்த முதல்வர்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:53 IST)
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அம்மனுக்குக் காணிக்கையாக 2.5 கிலோ எடையுள்ள தங்கப்புடவை கொடுத்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் 68-வதுபிறந்த நாள் நேற்று தெலங்கானாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது கட்சியினர் 2.5 கோடி மரக்கன்றுகள் நடுதல், இரத்த தானம், அன்ன தானம், ஆலய வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சந்திரசேகர ராவ், எல்லம்பள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அம்மனுக்கு அவர் 2.5 கிலோ மதிப்புள்ள தங்கப்புடவையாக காணிக்கையாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments