Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளநிலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு! – நடப்பாண்டில் தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:20 IST)
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள்தோறும் மாநில பாடத்திட்டங்கள் , மத்திய பாடத்திட்டங்கள் மற்றும் வேறு சில பாடத்திட்டங்கள் கொண்ட பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் படிக்கும் மாணவர்கள் பலர் மத்திய பல்கலைகழகத்தில் பட்டப்படிப்புகள் சேர விண்ணப்பிக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார், நடப்பு ஆண்டு முதல் இந்த நுழைவு தேர்வு நடைபெறும் என்றும், நாட்டில் 100க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், 13 மொழிகளில் தேர்வு எழுத முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments