Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இல்லா புது வருடம்; தடுப்பூசி போடுவது எப்போ?! – மத்திய அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (08:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் நாள் குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய மக்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ”மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments