Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறிச்சோறு, டிவி: அடம்பிடித்த சிறைகைதிகள்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:52 IST)
சத்தீஸ்கார் மாநிலம் தலைநகர் ராய்ப்பூர் மத்திய சிறையில், கைதிகள் கறிச்சோறு மற்றும் டி.வி வேண்டும் என்று காந்தி ஜெயந்தி அன்று திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


 

 
சத்தீஸ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூர் மத்திய சிறையில் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிப்படை வசதிகள் தவிர மற்ற வசதிகள் கோரி கைதிகள் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
அவர்கள் சிறையில் விளையாட்டு உபகரணங்கள், பரோல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், அசைவ உணவு வழங்குதல் மற்றும் கேபிள் டி.வி. இணைப்பு மூலம் தூர்தர்ஷன் தவிர இதர சேனல்களையும் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments