Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டு சாணத்தில் உருவாகும் வேதிக் பெய்ண்ட் – மத்திய அரசு அறிமுகம்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (09:47 IST)
மாட்டு சாணம் கொண்டு உருவாகும் வேதிக் பெய்ண்ட் மத்திய அரசால் அறிமுகப்படுத்த பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து மாடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதுபோல பசுக்காவலர்கள் என்ற பெயரில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும் அதிகமாகிறது. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பசுவின் கோமியம் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயிண்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments