Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமான பயணிகளின் முழு விபரங்களை ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (20:15 IST)
வெளிநாட்டுக்கு செல்லும் விமான பயணிகளின் முழு விபரங்களை 24 மணி நேரத்திற்கு முன்பு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு மற்றும் குற்றச் செயல்களை செய்து விட்டு வெளி நாட்டுக்கு தப்பிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளின்  முழு தகவல்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது
 
இதன் காரணமாக குற்றச் செயலை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு இனி யாரும் தப்பிக்க முடியாது என்பது தெரியவந்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments