Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானங்களுக்கு மேலும் தடை! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (13:18 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக சர்வதேச விமான சேவைகளுக்கு தடை தொடரும் நிலையில், சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகளுக்கு ஜனவரி 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சர்வதேச விமான தடையை அடுத்த மாதம் பிப்ரவரி 28 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments