Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி 20 யுடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:48 IST)
மத்திய அரசு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் 20 யுடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்கியுள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021ன் படி  தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா யுடியூப் நிறுவனத்துக்கு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகவும், ஆதாரம் இல்லாமல் அவதூறு செய்திகளை பரப்புவதாகவும் 20 சேனல்கள் மீது புகார் கடிதம் கொடுத்திருந்தார்.

இந்த முடக்கப்பட்ட சேனல்களில் சில நயா பாகிஸ்தான் எனும் இயக்கத்துக்கு சொந்தமானவை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments