Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து டிரோன்களை இறக்குமதி செய்ய தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:30 IST)
வெளிநாட்டிலிருந்து டிரோன்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டிரோன்களை தற்போது இந்தியாவிலேயே அதிக அளவு தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து டிரோன்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது 
 
இருப்பினும் மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று கல்வித்துறைக்கான ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறை டிரோன்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
டிரோன்கள் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் எந்தவித தடையும் இல்லை என்றும் முழு டிரோன்களை மட்டுமே இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments