Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு; மத்திய அரசின் அடுத்த அதிரடி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:47 IST)
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


 

 
மத்திய, மாநில அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் முதலில் கட்டாயமாக்கப்பட்டது. பின் அதை கட்டாய அடையாள அட்டை பிரிவில் சேர்ந்துவிட்டனர். செல்போன் எண், பான் எண், வங்கி எண் உள்ளிட்ட அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதை அவர் ஹரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றபோது தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments