Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:19 IST)
கொரோனா காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு முதலாக சர்வதேச விமான சேவைகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் பாதிப்பை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments