Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:59 IST)
நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி
விமானத்தில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென அவரது செல்போன் வெடித்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
 
 அசாம் மாநிலத்தில் உள்ள திமருகர் பகுதியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது பையில் இருந்த செல்போன் வெடித்தது
 
இதன் காரணமாக அந்த பகுதி புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் கருவியை கொண்டு புகையை அணைத்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments