Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல்....5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (19:25 IST)
டெல்லியில் மண்டோலி சிறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மண்டோலி சிறையில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து சோதனை நடந்து வரும் நிலையில், இன்று கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அந்த சிறையின் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா,  உதவி கண்காணிப்பாளார் சந்திரா, சிறை வார்டன் லோகேஷ் தாமா மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைதிகளிடம் செல்போன் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments