Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள்! - மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (10:06 IST)
நீண்ட காலமாக சிபிஎஸ்சி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த +2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்து வந்தது.
 
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரி அட்மிசன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் கல்லூரி அட்மிசன் தேதி நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் 92.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments