Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோட்டா ராஜனை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Webdunia
சனி, 7 நவம்பர் 2015 (12:19 IST)
சோட்டா ராஜனை 5 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


 

 
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், சிறப்பு விமானம் மூலம் பாலியில் இருந்து கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை டெல்லிக்கு கொண்டுவரப்படார்.
 
பலத்த பாதுகாப்பிற்கு இடையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட சோட்டா ராஜன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவரை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாணை நடத்த நீதிபதி அனுமதியளித்தார்.
 
இதையடுத்து சோட்டா ராஜனிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments