Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சலடிக்கும் போது பிறப்புறுப்பில் நுழைந்த அட்டை பூச்சி

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (22:42 IST)
கம்போடியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக ஒரு அட்டைப்பூச்சி அவரது மர்ம உறுப்பைக் கடித்துள்ளது.

பின்னர், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் காட்டியுள்ளார். அதைப் பரிசோதித்த மருத்துவர் சிறுநீர் உறுப்பு வழியாக ஒரு அட்டை பூச்சி உடலுக்குள் இருப்பது கண்டறிப்பட்டது.

பின்னர்,  உடலில் ரத்தத்தைக் குடித்து வரும் அட்டைப் பூச்சியிரம் இருந்து அவரது உயிரை காப்பற்ற வேறு மருத்துவமனைக்கு அந்த முதியரை செல்லுமாறு வழிகாட்டியுள்ளார் மருத்துவர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments