Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சின்மயி முன்பு சுய இன்பம் செய்த வாலிபர் - போலீசாரிடம் புகார்

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (14:53 IST)
மும்பையை சேர்ந்த நடிகை சின்மயின் முன்பு ஒரு வாலிபர் சுய இன்பம் செய்தது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரும், மாடலுமான சுமித் ராகவன் தனது மனைவி சின்மயிவுடன் மும்பையில் வசித்து வருகிறார். சின்மயி மராத்தி படங்கள், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், மும்பை விலே பார்லே பகுதியில் சின்மயி நின்று கொண்டிருந்த போது, அவருக்கு எதிரே நின்ற ஒரு வெள்ளை நிற பி.எம்.டபுள்யு காரின் டிரைவர் அவர் முன்பு சுய இன்பம் செய்துள்ளார்.  இதுகண்டு அதிர்ச்சியடைந்த சின்மயி, அந்த நபரை தாக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் தப்பி ஓடு விட்டார்.

 
அந்த காரின் எண்ணை குறித்துக் கொண்ட சின்மயி, இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி அந்த காரின் டிரைவர் ஜீவன் சவுத்ரி(42) என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்