Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியப் பெண்களை ஏலம் விட்ட புல்லி பாய் ஆப் முடக்கம்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:03 IST)
புல்லி பாய் என்ற செயலி மூலமாக பெண்கள் ஏலம் விடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த செயலி முடக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொழில்நுட்பம் மூலமாக பெண்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்போது புல்லி பாய் (bulli bai)          என்ற செயலியில் பல பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் இடம்பெற்று அவர்கள் எல்லாம் ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்களாக இருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி, குரல் எழுப்பவே இப்போது அந்த செயலி முடக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments