Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு எதிரானது: சோனியா காந்தி கருத்து

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (15:41 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
 
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் முழு பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 
 
இந்த பட்ஜெட் குறித்து சோனியா காந்தி கூறியதாவது:–
 
இந்த பட்ஜெட்டில் ஒன்று மில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments