Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றம் இல்லை - அருண் ஜேட்லி

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (13:05 IST)
தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை, என்றும் தனிநபர் வருமானவரி விலக்கில் தற்போதைய நிலையே தொடரும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
 
நரேந்திர மோடி தலைமையினலான மத்திய அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
 
வருமன வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments